
ராமேசுவரம்: மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கை விமான அமைச்சகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் தென்னிந்திய நகரங்களுக்கு இருந்து வந்த விமான சேவை 1983-ல் உள்நாட்டுப் போரால் நிறுத்தப்பட்டது. 1990-ல் இலங்கை ராணுவத்தால் பலாலி விமான தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிஉயர் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lS4XC2x
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக