
கோவை: வரலாறு காணாத நிதி நெருக்கடியை ஜவுளித்தொழில் எதிர்கொண்டுள்ளதால், மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என ‘சைமா’, ‘சிட்டி’ தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கோவை இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் (சிட்டி) தலைவர் ராஜ்குமார், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் உள்ளிட்டோர் கூறியதாவது: ரஷ்யா - உக்ரைன் இடையே நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் போர் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு, பண வீக்கம், உலகளவிலான பொருளாதார மந்தநிலை, பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரலாறு காணாத நிதி நெருக்கடியை ஜவுளித் தொழில் எதிர்கொண்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wdBMH4Q
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக