
கிருஷ்ணகிரி: ஆண்டு முழுவதும் சந்தையில் நிலையான விலை கிடைப்பதால், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு கனகாம்பரம் சாகுபடி கை கொடுத்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை காய்கறி மற்றும் மலர் சாtகுபடிக்குக் கை கொடுத்து வருகிறது. இதனால், விவசாயிகள் காய்கறி மற்றும் பல்வேறு மலர் சாகுபடியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்குப் பேருதவி யாக மலர்கள் சாகுபடி இருந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qf2PGyB
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக