
சென்னை: வரி செலுத்துவோருக்கு தரமான சேவை வழங்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் சஞ்சய் குமார் வர்மா தெரிவித்தார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல நேரடி வரிகள் ஆலோசனை குழு கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6LzxApP
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக