offer for you

திங்கள், 3 ஜூலை, 2023

மன கடடண உயரவ தரமப பற வணடம: ஓசர ஹஸடய வலயறததல

ஓசூர்: தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என ஓசூர் சிறு மற்றும் குறுந் தொழிற்சாலைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சங்கத் தலைவர் வேல்முருகன் கூறியதாவது: தொழில் நகரமான ஓசூரில் பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் ஆயிரக் கணக்கில் செயல்பட்டு வருகின்றன. இங்கு குண்டூசி முதல் விமான பாகங்கள், ராணுவத் தளவாடங்கள் வரை உற்பத்தி செய்யப் படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uJDBZ1T
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now