
திருப்பூர்: பின்னலாடைத் தொழிலில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் (டீமா) தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் நேற்று அனுப்பிய கடிதம்: திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனங்கள் மூலமாக ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி, உள்நாட்டு நிறுவனங்கள் மூலமாக ரூ.30 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.65 ஆயிரம் கோடிக்கு உற்பத்தி நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QxWK3BL
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக