
திருச்சி: கோடை மழையால் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்ததால், தமிழகம் முழுவதும் எள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வடைந்துள்ளது. இதனால், நல்லெண்ணெய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
எண்ணெய்வித்துப் பயிர்களில் அதிக அளவில் நுகர்வு பொருட்களாக உள்ளவற்றில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, தேங்காய் ஆகியவை பிரதான இடம் பிடிக்கின்றன. இதில் உடல் சூட்டைக் குறைத்து, உடலுக்கு நன்மை பயக்கும் நல்லெண்ணெய் முக்கிய பங்கை வகிக்கிறது. நல்லெண்ணெய் எள்ளிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HOs54y9
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக