
கோவை: பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் தினசரி போக்குவரத்துக்கு சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவோர், மாற்றுத் தீர்வாக மின்சார வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வந்தனர்.
கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்தது. அதற்கேற்ப மின்சார வாகன தொழில் நுட்பமும் முன் பிருந்ததை விட பல மடங்கு மேம்படுத்தப்பட்டது. வாகனத்தின் மோட்டார் திறன் 250 வாட்டுக்கு அதிகமாகவோ, வேகம் 25 கிலோ மீட்டருக்கு அதிகமாகவோ உள்ள மின்சார வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ) பதிவு செய்ய வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/srPkyON
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக