offer for you

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

பங்குச்சந்தையுடன் இணைந்த கடன் பத்திரம்: இன்கிரெட் மணி அறிமுகம்

சென்னை: பங்குச்சந்தையுடன் இணைந்த கடன் பத்திரங்கள் சர்வதேச அளவில் பிரபலமான முதலீட்டு திட்டம் ஆகும். ஆனால், இதில் பெரிய நிறுவனங்கள் மற்றும் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.

இந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்களுக்காக முதல் முறையாக பங்குச்சந்தையுடன் இணைந்த கடன் பத்திரங்களை (எம்எல்டி) இன்கிரெட் பினான்சியல் சர்வீசஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ‘இன்கிரெட் நிப்டி பேலன்ஸ்டு எம்எல்டி ஆகஸ்ட் 25’ என்ற இந்த திட்டம் இன்கிரெட் மணி தளத்தில் மட்டுமே கிடைக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1wSxWCN
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now