offer for you

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

புத்துயிர் பெறுவார்களா நீலகிரி பூண்டு விவசாயிகள்? - இடைத்தரகர்களிடம் சிக்கித் தவிக்கும் பரிதாபம்

உதகை: நீலகிரி பூண்டின் விலை உச்சம் தொட்டு வரும் நிலையில், இடைத்தரகர்கள் தலையீட்டால் விவசாயிகள் தவிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம் செய்யப்படுகிறது. உருளைக் கிழங்கு, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, பீட்ரூட், முட்டை கோஸ் உட்பட பல்வேறு காய்கறிகள் இங்கு பயிரிடப்படுகின்றன. அதேபோல, சில விவசாயிகள் பூண்டு விவசாயத்திலும் ஈடுபடுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vkSBEbY
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now