
உடுமலை: மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் உடுமலையில் 800 சாலையோர வியாபாரிகளுக்கு நவீன தள்ளுவண்டிகள் தேவையுள்ள நிலையில், 20 வண்டிகள் மட்டுமே வரப்பெற்றுள்ளன. அதுவும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையம், நேதாஜி சாலை, பொள்ளாச்சி சாலை, ராஜேந்திரா சாலை, உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் கடை வைத்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/COYTxXc
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக