
திருவண்ணாமலை: போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திறந்தவெளியில் நெல் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் நடை பெற்று வருகின்றன. இதனால், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், நேரடி நெல் கொள் முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளின் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KM8qlrI
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக