offer for you

வெள்ளி, 6 அக்டோபர், 2023

தொழிற்சாலைகள் 2024-க்கான உரிமத்தைப் புதுப்பிக்க அக்.31 கடைசி நாள்

திருச்சி: திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், 2024-ம் ஆண்டுக்கான உரிமத்தை புதுப்பிக்க அக்.31-ம் தேதி கடைசி நாள் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திருச்சி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் சி.மாலதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், 2024-ம் ஆண்டுக்கான உரிமத்தை அக்.31-ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். இதற்கென தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/i7UPRTw
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now