offer for you

வெள்ளி, 6 அக்டோபர், 2023

முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்போடு மதுரையில் நின்றுபோன ‘டைடல் பார்க்’

மதுரை: மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘டைடல் பார்க்’ திட்டம் கிடப்பில் போடப் பட்டுள்ளது. இந்தத் திட்டம் எப்போது வரும் என தென் மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் உள்ளன. இதன் மூலம் 3 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. தற்போது மின்கட்டண உயர் வால் இந்த நிறுவனங்கள் இயங்க முடியாத நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XTmdvKb
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now