
திருப்பூர்: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் மட்டும் ரூ.100 கோடி ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஜவுளித் தொழிலில் வங்க தேசம், வியட் நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு துணிகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதால், உள்நாட்டு துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜவுளித் தொழிலுக்கென பிரத்யேக மானியம் உள்ளிட்ட சலுகைகள் இல்லாததால், குறைந்த செலவில் துணிகளை தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/drblW3o
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக