
சேலம்: வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வு ரத்து, மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தனராஜ் தெரிவித்துள்ளார்.
மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம், சேலம் மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி புக்கிங் ஏஜென்ட்கள் சங்கம், வாகன பழுது பார்ப்போர் சங்கம், டெம்போ வேன் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eb5FLY8
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக