
மதுரை: தீபாவளியை முன்னிட்டு மதுரை மத்திய சிறை சந்தையில் கைதிகள் தயாரித்த ஆயத்த ஆடை, இனிப்பு, கார வகைகளின் விற்பனையை சிறைத் துறை டிஐஜி பழனி தொடங்கி வைத்தார்.
மதுரை மத்திய சிறையில் திண்பண்டங்கள், ஆடை வகை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைதிகளால் தயாரிக்கப் படுகின்றன. தீபாவளியையொட்டி சிறை வாசிகளின் தயாரிப்புகளை பொது மக்களுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயத்த ஆடை, இனிப்பு, கார வகைகளின் விற்பனையை சிறைத் துறை டிஐஜி பழனி தொடங்கி வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/y9ci02p
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக