offer for you

வியாழன், 9 நவம்பர், 2023

கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு வாரச் சந்தையில் ரூ.5 கோடிக்கு கால்நடைகள் வர்த்தகம்

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி வாரச் சந்தையில் தீபாவளியையொட்டி நேற்று ரூ.5 கோடிக்கு கால்நடைகள் வர்த்தகம் நடந்தது.

அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு பகுதியில் வாரம் தோறும் புதன்கிழமையில் வாரச் சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தை வளாகத்தில் வாரச் சந்தை நாளன்று அதிகாலை முதல் காலை 9 மணி வரை கால்நடை விற்பனை நடைபெறும். அதன் பின்னர், இதர பொருட்களின் விற்பனை மாலை வரை நடைபெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ri38ATK
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now