
ஓசூர்: ஓசூர் சந்தையில் உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் அறுவடையை கைவிட்டதால், தோட்டங்களில் சாமந்திப் பூக்கள் வாடி வருகிறது. பருவ கால சாகுபடி பரப்பு மற்றும் சந்தை விலை முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர், தேன்கனிக்கோட்டை, பாகலூர், பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் சாமந்தி, செண்டு மல்லி, ரோஜா உள்ளிட்ட மலர்களை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் மலர்களை விவசாயிகள் ஓசூர் மலர் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/l8krpG9
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக