
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே மங்கனூரில் அமையும் கடற்பாசி பூங்காவால் 10 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே மங்கனூரில் 78 ஏக்கரில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைய உள்ளஇடத்தை மாநில மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qXD3sOC
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக