
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம், சின்னமுட்டம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 1,000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் ஏராளமான பைபர் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இதுதவிர கன்னியாகுமரி ஆரோக்கியபுரம்முதல் நீரோடி வரையிலான 46 மீனவ கிராமங்களில் கரைமடி பகுதியில் நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fQo1shw
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக