
கிருஷ்ணகிரி: ரம்ஜான், தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி, குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.14 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. தேர்தல் விதிமுறையால், டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை நடந்தது.
கர்நாடகா, ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டில் யுகாதி பண்டிகை வரும் 9-ம் தேதி கொண்டாப்படுகிறது. இதேபோல் அரியக்கா, பெரியக்கா கோயில் திருவிழாவும் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. மேலும், வரும் 11-ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/c7p8v6k
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக