
புதுடெல்லி: எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மசாலா பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு என்ற பூச்சிக்கொல்லி இருப்பதாக ஹாங்காங் உணவு பாதுகாப்பு மையம் (சிஎப்எஸ்) தெரிவித்தது. இந்த நிறுவனங்களின் மசாலா பொருட்களை வாங்கவும், விற்கவும் தடைவிதிக்கப்பட்டது.
குறிப்பாக, எம்டிஎச் மெட்ராஸ் கறிப்பொடி, எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலா, எம்டிஎச் சாம்பார் மசாலா ஆகியவற்றை வர்த்தகர்கள் விற்க வேண்டாம் என சிஎப்எஸ் கேட்டுக்கொண்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fJFpTLq
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக