
கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி பகுதியில் வெள்ளரிக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் நுகர்வும், விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் நெல், ராகி, வாழை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகக் காய்கறிகள் மற்றும் மலர் சாகுபடியிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5B7bs1d
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக