
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் முந்திரி சீஸன் களை கட்டியுள்ள நிலையில் தோடுடன் உள்ள முந்திரி கிலோ ரூ.100-க்கு குறைவாக விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை, ரப்பர், வாழை உள்ளிட்ட பணப்பயிர்கள், நறுமணப் பயிர்கள் அதிகம் விளைகின்றன. அதே நேரம் தண்ணீர் கிடைக்காத நிலங்களில் வறட்சியை தாங்கி வளரும் முந்திரியும் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. இதை குமரி மாவட்ட பேச்சு வழக்கில் அண்டி என அழைப்பர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6ZMY5ok
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக