offer for you

சனி, 4 மே, 2024

சென்செக்ஸ் 733 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு

மும்பை: பங்குச் சந்தையில் நேற்று கடும் சரிவு காணப்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்குகளை விற்றதால் இந்தச் சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

நேற்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 732.96 புள்ளிகள் குறைந்து 73,878.15 ஆகவும், நிஃப்டி 172.35 புள்ளிகள் குறைந்து 22,475.85 ஆகவும் சரிந்தது. சதவீத அளவில் சென்செக்ஸ் 0.98 %, நிஃப்டி 0.76 % சரிவைக் கண்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NfDML9n
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now