
சென்னை: சென்னை ஐ.சி.எஃப் உட்பட 2 ஆலைகளில் நடப்பாண்டில் 55 அம்ரித் பாரத் ரயில்களை (சாதாரண வந்தே பாரத் ரயில்களை) தயாரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக, அம்ரித் வந்தே பாரத் ரயில்கள் (சாதாரணவந்தே பாரத் ரயில் ) தயாரிக்கவும் முயற்சி எடுக்கப்படுகிறது. முதல் கட்டமாக, 2 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரித்து,கடந்த ஆண்டு நவம்பரில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jrSfHAu
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக