
சென்னை: உத்தராகண்ட் மாநிலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கான தங்கும் விடுதிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான போர்ட்டலை (www.uttarastays.com) அம்மாநில சுற்றுலா வளர்ச்சி வாரியம் தொடங்கியுள்ளது.
தங்கும் விடுதி உரிமையாளர்கள் அதுபற்றிய தகவல்களை வழங்கி அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் இந்த போர்டலில் தங்களையும் இணைத்துக் கொள்ளலாம். இதற்காக தங்கும் கட்டணங்கள் அல்லது தங்களது வருவாய் குறித்து உத்தரகாண்ட் சுற்றுலாத் துறையிடம் விடுதி உரிமையாளர் பகிர வேண்டியதில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Z34DxaF
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக