
சென்னை: நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தச் சூழலில் இதன் மீது சாமானிய மக்களுக்கு உள்ள எதிர்பார்ப்பு என்ன என்பதை பார்ப்போம்.
“கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் சிறப்பானதாக இருக்க வேண்டுமென விரும்புகிறோம். வருமான வரி விலக்கு உச்ச வரம்பு சார்ந்து அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும். பெட்ரோல், எல்பிஜி போன்ற எரிபொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் ரயில்வே சார்ந்த சேவையில் மேம்பாடு உள்ளது. அதை அப்படியே அரசு தொடர வேண்டும்” என மேற்கு வங்க மாநிலம் ஹவுராவை சேர்ந்த அமித் சர்மா தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vYajwIL
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக