
சென்னை: இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன உரிமை யாளர்களிடமிருந்து 33% பங்குகளை அல்ட்ராடெக் வாங்குவதால் ஊழியர் கள் பயப்பட வேண்டாம் என நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 22.77% பங்குகளை பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் வாங்கியது. இந்நிலையில், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் வசம் உள்ள 32.72% பங்குகளை வாங்க அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவன இயக்குநர்கள் குழு கடந்த 28-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. ஒரு பங்கின் விலை ரூ.390 வீதம் மொத்தம் ரூ.3,954 கோடிக்கு இந்த பரிவர்த்தனை நடை பெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qjUOSu1
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக