offer for you

ஞாயிறு, 28 ஜூலை, 2024

தமிழ்நாட்டில் ஐபேட் அசெம்ப்ளி தொடங்க ஃபாக்ஸ்கான் திட்டம்

புதுடெல்லி: ஃபாக்ஸ்கான் நிறுவனம் அதன்தமிழ்நாட்டு ஆலையில், ஐபேட்களையும் அசெம்ப்ளி செய்யஇருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுடன் அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஃபாக்ஸ்கான் தைவானைச் சேர்ந்த நிறுவனம் ஆகும். ஆப்பிள்உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கான தயாரிப்புகளை ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் தயாரித்து வழங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WP9znfB
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now