
ராஜபாளையம்: ஹோட்டலில் பார்சல் வாங்குபவர்களிடம் கட்டணம் வசூலிப்பது குறித்து வழக்கில் உரிமையாளர் இழப்பீடு வழங்க தேவையில்லை என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை ஹோட்டல் உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர்.
பொள்ளாச்சி - உடுமலை சாலையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அன்னூரை சேர்ந்தவர் சுந்தர் இட்லி மற்றும் வடை வாங்கி உள்ளார். அதற்கு பேக்கிங் கட்டணம் ரூ.3.84 உடன் சேர்த்து ரூ.54 செலுத்தி உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JogYhzN
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக