
கோவை: மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவுடன் தொழில்துறையினர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் பேசும்போது, ''தமிழ்நாட்டை சேர்ந்த தொழில் துறையினர் மத்தியப் பிரதேசத்தில் தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறோம். பிப்ரவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு மத்தியப் பிரதேசத்தில் நடக்கிறது இந்நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் துறையினர் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZXsrURF
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக