
புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களால் நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகஅளவில் உருவாகும் என்று ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான வீரேந்திர மைஸ்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதிஆண்டுக்கான பட்ஜெட்டை சிலதினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாடு, குறு, சிறு நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை மையப்படுத்தி பட்ஜெட்டில் அதிக அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9D0naKS
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக