
வாஷிங்டன்: “எந்த வேலையும் செய்யாமல் ஆண்டுக்கு ரூ.3 கோடி ஊதியம்பெறுகிறேன்” என்று அமேசான் ஊழியர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஊழியர்கள் தங்கள் கருத்துகளை பகிரும் ‘பிளைண்ட்’ தளத்தில்அமேசான் ஊழியர் வெளியிட்டபதிவில், “கூகுள் நிறுவனம் ஆட்குறைப்பை மேற்கொண்டபோது என்னுடைய வேலை பறிபோனது. இதையடுத்து அமேசான் நிறுவனத்தில் சேர்ந்தேன். கடந்த 1.5 ஆண்டுகளாக, முதுநிலை தொழில்நுட்ப திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய ஊதியம் ஆண்டுக்குரூ.3.10 கோடி. இந்த ஊதியத்துக்கான எந்த வேலையும் நான் அங்கு செய்வதில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மிகக் குறைவான வேலைகளையே நான்செய்துள்ளேன். வெறும் 3 நாட்களில் முடிக்க வேண்டிய வேலையை செய்ய 3 மாதங்கள்எடுத்துள்ளேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XIfHCTl
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக