
மும்பை: கடந்த நிதியாண்டில் பியூச்சர் அன்ட் ஆப்ஷன்ஸ் வர்த்தகம் மூலம் 92.5 லட்சம் முதலீட்டாளர்களுக்கு ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செபியின் புள்ளி விவரம் கூறுகிறது.
பங்குச் சந்தையில் பியூச்சர் அன்ட் ஆப்ஷன்ஸ் (எப் அன்ட் ஓ)வர்த்தகம் என்பது அதில் ஈடுபடுவோருக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் வெடிகுண்டைப் போன்றது என முதலீட்டு நிபுணர் வாரன் பப்பெட் சுமார் 20ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தார். இது உண்மை என்பதை இந்திய பங்குச்சந்தை வாரியத்தின் (செபி) சமீபத்திய புள்ளி விவரம் நிரூபித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ECM1pqk
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக