
நாகர்கோவில்: ஆவினில் பொனைப் பொருட்களை சேர்த்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டதில் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது: "அனைத்து பொது மக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் சென்றடைய வேண்டுமென்ற ஒரே நோக்கில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வரின் கிராமச் சாலைகள் திட்டம், விரிவான சாலை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள உருவாக்கப்பட்டு மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JDkuVdZ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக