
பெங்களூரு: என்விடியா மற்றும் ஏஎம்டி போன்ற போட்டியாளர்களைச் சமாளித்து தனது வணிகத்தை மீட்டெடுக்கவும், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் (Intel) தனது ஊழியர்களில் 15 சதவீதக்கும் அதிகமானோர், அதாவது ஏறத்தாழ 15,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து பணியாளர்களுக்கு இன்டெல் சிஇஓ பாட் கெல்சிங்கர் அனுப்பிய குறிப்பு ஒன்றில், “இதனைப் பகிர்ந்து கொள்வது எனக்கு கடினமானது. இதை வாசிப்பது உங்களுக்கும் மிகவும் கடினம் என்று என்பது எனக்குத் தெரியும். இது இன்டெல் நிறுவனத்துக்கும் மிகவும் கடினமான நாள். நிறுவனத்தின் வரலாற்றில் சில மாற்றங்களைச் செய்கிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/i2KXSxn
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக