offer for you

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக உறவு புதிய உச்சம் தொடும்: சர்வதேச பருப்பு கூட்டமைப்பின் தலைவர் விஜய் ஐயங்கார் கருத்து

புதுடெல்லி: இந்தியா, சிங்கப்பூர் அமைச்சர்கள் இடையிலான 2-வது வட்டமேஜை கூட்டம் சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இரு நாடுகளிடையிலான முதலீடு, வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

முதலாவது கூட்டம் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற நிலையில், இரண் டாவது கூட்டம் தற்போது சிங்கப்பூரில் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/R3hBbP0
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now