
திருப்பதி: இலங்கை-இந்தியா இடையே சாலைவழி வணிகம் அவசியம் என திருப்பதி வந்த கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
திருப்பதி ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலை கழகம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை கழகம் இணைந்து நடத்திய பொருளாதாரம் குறித்த கருத்தரங்கில் கொழும்பு பல்கலைக்கழக பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான அமிர்தலிங்கம் பேசியதாவது: “இந்தியாவிற்க்கும் இலங்கைக்கும் இடையே சாலைவழி வணிகம் அவசியம். இதற்காக ராமேஸ்வரம் பகுதியிலிருந்து இலங்கைக்கு 30 கி.மீ வரை பாலம் அமைத்திட வேண்டும். இதன் முலம், தொழில் மற்றும் சுற்றுலா துறைகள் மேம்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MfEhHiI
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக