
புதுடெல்லி: ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்கலாம் என கருதப்பட்ட நிலையில், பெரிய அளவில் பாதிப்பின்றி வர்த்தகம் நிறைவு பெற்றது.
அமெரிக்காவை சேர்ந்த ஷார்ட் செல்லிங் (Short Selling) நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது ஹிண்டன்பர்க் நிறுவனம். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களை குறிவைத்து இந்த நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. முன்னணி நிறுவனங்கள் நிதி முறைகேடுகள் செய்வதாக கூறி ஆய்வு மேற்கொண்டு இந்த நிறுவனம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oX6jMqu
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக