
புதுடெல்லி: பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி புரி புச், அவரது கணவர் தவல் புச் ஆகியோர் அதானி குழுமம் தொடர்புடைய நிறுவனங்களின் நிதித் திட்டங்களில் பெரும் முதலீடு செய்திருந்தனர் என்றும் அந்த நிதிகள் மொரீசஸ் மற்றும் பெர்முடா நாடுகளுடன் சம்பந்தப்பட்டவை என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹிண்டன்பர்க் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கு மொரீசஸ் விளக்கம் அளித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NXH5D3v
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக