
கோவை: “கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த நிலங்களை ஒப்படைப்பது தொடர்பாக விரைவில் நல்ல செய்தியை முதல்வர் அறிவிப்பார்,” என்று கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் ஆலோசனை கமிட்டி கூட்டம் இன்று (ஆக.14) நடந்தது. இதற்கு கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமை வகித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் உள்ளிட்டோர் பங்கேற்று கலந்துரையாடினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KdVuyMo
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக