offer for you

சனி, 24 ஆகஸ்ட், 2024

‘‘நாட்டின் வளர்ச்சிக்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் முக்கிய பங்காற்றுகின்றன” - மத்திய அமைச்சர்

புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 10-வது இந்திய சர்வதேச குறு,சிறு, நடுத்தர நிறுவன புத்தொழில் கண்காட்சி உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய மத்திய தொழில் - வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், "குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வெறும் நிறுவனமாகப் பார்க்கக் கூடாது. அவை மிகப் பெரிய சக்தியாக இருக்கின்றன. அவை லட்சக்கணக்கான நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றன. தேச நிர்மாணத்தில் சிறந்த பங்களிப்பை அளிக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wCOux6o
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now