
சென்னை: செசல்ஸ் நாட்டில் தொழில் தொடங்க இந்தியர்களுக்கு, தூதரக அதிகாரி லலாதியானா அக்கோச் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா மற்றும் செசல்ஸ் நாடுகளுக்கு இடையே பொருளாதார, கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வகையிலான இந்திய காமன்வெல்த் வர்த்தக மாநாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்திய காமன்வெல்த் வர்த்தக கவுன்சிலின் கவுரவ வர்த்தக ஆணையர் கருணாநிதி வைத்தியநாதசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கான செசல்ஸ் நாட்டின் தூதரக அதிகாரி லலாதியானா அக்கோச் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ASbs7gM
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக