
மும்பை: நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 83,000 புள்ளிகளைத் தொட்டு புதிய உச்சம் கண்டது.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,439 புள்ளிகள் உயர்ந்து 82,962 ஆகவும், நிஃப்டி 470 புள்ளிகள் உயர்ந்து 25,388 ஆகவும் ஏற்றம் கண்டன. சதவீத அளவில் சென்செக்ஸ் 1.77%, நிஃப்டி 1.89% உயர்ந்தன. பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.467 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள நிலையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.6.6 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Cs89WiX
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக