
புதுடெல்லி: என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்தின் (செபி)தலைவர் மாதபி புரி புச் தெரிவித் துள்ளார்.
கடந்த மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. மாதபி மற்றும் அவரது கணவர் தவல் புரி புச், அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் பெறும் பங்குகளைக் கொண்டிருந்தனர். அதன் காரணமாகவே, பங்கு முறைகேடு வழக்கில் அதானி குழுமம் மீது செபி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த சில நாட்களாக எங்களது நேர்மை சார்ந்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/M1nSyQU
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக