offer for you

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

பயண தூரத்துக்கு ஏற்ப கட்டணம்: செயற்கைக்கோள் அடிப்படையில் டோல்கேட் வரி வசூல் முறை

புதுடெல்லி: நெடுஞ்சாலைகளில் தற்போது டோல்கேட் வரி பணமாகவும், ஃபாஸ்டேக் முறையில் டிஜிட்டல் முறையிலும் பெறப்படுகிறது. இந்நிலையில் வழிகாட்டி செயற்கைக்கோள் அடிப்படையில் டோல்கேட் வரி வசூலிக்கும் புதிய முறையை நாடு முழுவதும் மத்திய அரசு படிப்படியாக அமல்படுத்தவுள்ளது.

இதற்காக ஜிஎன்எஸ்எஸ் - ஓபியு (குளோபல்நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் - ஆன்போர்ட் யூனிட்) என்ற சாதனம் வாகனங்களில் பொருத்தப்படும். டோல்கேட்களில் விர்சுவல் கேன்ட்ரீஸ்என்ற சிக்னல் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் வழிகாட்டி செயற்கைக்கோள் மூலம் தகவல் தொடர்பு ஏற்படுத்தப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XNc7dgz
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now