
புதுடெல்லி: கென்யாவின் நைரோபியில் உள்ளஜோமோ கென்யட்டா சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு இயக்குவது தொடர்பாக அந்நாட்டு அரசு அதானி குழுமத்துடன் ஒப்பந்து செய்தது.
இதை எதிர்த்து மனித உரிமைஅமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.மேலும்மின் பரிமாற்றம் தொடர்பாகவும் அதானி குழுமத்துடன் கென்யா அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இதை எதிர்த்து அங்கு போராட்டம் நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sqY9g2G
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக