
மும்பை: பிரதமர் நரேந்திர மோடி 3-வதுமுறையாக பதவியேற்று நேற்றுடன் 100 நாட்கள் முடிவடைந்துள்ளது. சுவாரஸ்யமாக, மோடியின் பிறந்தநாளும் (செப்.17) ஒன்றாக அமைந்துவிட்டது. இந்த 100 நாட்களில் சென்செக்ஸ் 8.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதாவது 6,300 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது. மூலதன ஆதாய வரி அதிகரிப்பு மற்றும்மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாதது ஆகிய எதிர்மறை நிகழ்வுக்கிடையிலும் சந்தையின் செயல்பாடு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QsGadqB
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக